Viral
அதென்ன ‘இயற்கை விவசாயம்’? - பேச்சு பேச்சா இருக்கனும்
"மக்கள் மனசுல நாங்க தான் இருக்கோம்" எனச் சொல்லிக்கொண்டு சிலர் செய்யும் அக்கப்போர்களை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு 90’ஸ் கிட், கடந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் பின்புலங்களை எழுத்தாளர் மதிமாறன், பத்திரிகையாளர் வரவணை செந்தில் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் "இயற்கை விவசாயம்" என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலைமை, ஏழுதமிழர் விடுதலை, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அதிகார விவகாரம், மோடியின் பொய்கள், திராவிடத்தை ரவீந்திரநாத் தாகூர் அறிந்த விதம் ஆகியவையும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
Also Read
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!