Viral
அதென்ன ‘இயற்கை விவசாயம்’? - பேச்சு பேச்சா இருக்கனும்
"மக்கள் மனசுல நாங்க தான் இருக்கோம்" எனச் சொல்லிக்கொண்டு சிலர் செய்யும் அக்கப்போர்களை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு 90’ஸ் கிட், கடந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் பின்புலங்களை எழுத்தாளர் மதிமாறன், பத்திரிகையாளர் வரவணை செந்தில் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் "இயற்கை விவசாயம்" என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலைமை, ஏழுதமிழர் விடுதலை, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அதிகார விவகாரம், மோடியின் பொய்கள், திராவிடத்தை ரவீந்திரநாத் தாகூர் அறிந்த விதம் ஆகியவையும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!