Viral
அதென்ன ‘இயற்கை விவசாயம்’? - பேச்சு பேச்சா இருக்கனும்
"மக்கள் மனசுல நாங்க தான் இருக்கோம்" எனச் சொல்லிக்கொண்டு சிலர் செய்யும் அக்கப்போர்களை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு 90’ஸ் கிட், கடந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் பின்புலங்களை எழுத்தாளர் மதிமாறன், பத்திரிகையாளர் வரவணை செந்தில் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் "இயற்கை விவசாயம்" என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலைமை, ஏழுதமிழர் விடுதலை, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அதிகார விவகாரம், மோடியின் பொய்கள், திராவிடத்தை ரவீந்திரநாத் தாகூர் அறிந்த விதம் ஆகியவையும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
Also Read
-
ரூ.209.18 கோடியில் 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!
-
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!