Tamilnadu
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பொதுத்தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை (மார்ச் 17) தொடங்க இருக்கிறது.
மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த நேர்காணல் மார்ச் 22 மாலை வரை மேற்கொள்ளப்படும் என தி.மு.கழகத் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் நேர்காணல்கள், காலை 9 மணி மற்றும் மாலை 4 மணி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இது குறித்த அட்டவணை பின்வருமாறு,
Also Read
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!