Tamilnadu
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பொதுத்தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை (மார்ச் 17) தொடங்க இருக்கிறது.
மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த நேர்காணல் மார்ச் 22 மாலை வரை மேற்கொள்ளப்படும் என தி.மு.கழகத் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் நேர்காணல்கள், காலை 9 மணி மற்றும் மாலை 4 மணி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இது குறித்த அட்டவணை பின்வருமாறு,
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!