Tamilnadu

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பொதுத்தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை (மார்ச் 17) தொடங்க இருக்கிறது.

மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த நேர்காணல் மார்ச் 22 மாலை வரை மேற்கொள்ளப்படும் என தி.மு.கழகத் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் நேர்காணல்கள், காலை 9 மணி மற்றும் மாலை 4 மணி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இது குறித்த அட்டவணை பின்வருமாறு,

Also Read: “கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!