Tamilnadu
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
இராமநாதபுரம்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகை,
மயிலாடுதுறை,
கடலூர்,
விழுப்புரம்.
இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
திருவள்ளூர்,
சென்னை,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
அரியலூர்,
தூத்துக்குடி,
திருநெல்வேலி,
கன்னியாகுமரி.
இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
திருச்சி,
மதுரை,
சிவகங்கை, விருதுநகர்,
தென்காசி.
நாளை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
கடலூர்,
மயிலாடுதுறை.
நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
திருவள்ளூர்,
சென்னை,
காஞ்சிபுரம்,
ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
அரியலூர்,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்.
Also Read
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Delimitation : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய திட்டம்!