Tamilnadu
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
இராமநாதபுரம்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகை,
மயிலாடுதுறை,
கடலூர்,
விழுப்புரம்.
இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
திருவள்ளூர்,
சென்னை,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
அரியலூர்,
தூத்துக்குடி,
திருநெல்வேலி,
கன்னியாகுமரி.
இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
திருச்சி,
மதுரை,
சிவகங்கை, விருதுநகர்,
தென்காசி.
நாளை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
கடலூர்,
மயிலாடுதுறை.
நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
திருவள்ளூர்,
சென்னை,
காஞ்சிபுரம்,
ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
அரியலூர்,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்.
Also Read
-
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை : அதிர்ச்சியளித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
மூத்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு: உருக்கமுடன் முதலமைச்சர் இரங்கல்!
-
கடல் ஆமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை... தமிழ்நாடு அரசின் புதுமுயற்சி - ஆமை விலக்கு சாதனங்கள் பற்றி தெரியுமா?
-
ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் T20 போட்டி - நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா இந்தியா ?
-
“தி.மு.க தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்” : கனிமொழி எம்.பி பேச்சு!