Tamilnadu
“அண்ணாமலை தன்னை புரட்சியாளர் என நினைத்து கொள்கிறார்; ஆனால் அவர் ஒரு காமெடி” : மாணிக்கம் தாகூர் சாடல் !
மதுரை திருப்புரங்குன்றம் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர், “மதுரைக்கு வந்த ஜே.பி.நட்டா இரண்டு பொய்களை கூறியுள்ளார்.
முதல் பொய் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை. இரண்டாவது பொய் மதுரை விமான நிலையத்தில் விரிவாக்க பணி நின்றுவிட்டதாகக் கூறியுள்ளார். அது முழுவதும் பொய்.
அடுத்ததாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முரணாகவே பேசுகிறார். தப்பான தகவல்களை பேசி வருகிறார். அவர் அரசியலில் தன்னை பெரிய புரட்சியாளர் என்று நினைக்கொள்கிறார். ஆனால் உண்மையில் மக்கள் மத்தியில் அவர் நகைச்சுவை நடிகராக பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி பாத யாத்திரை குறித்து சிறுபிள்ளத்தணமாக கருத்துகளை பேசி வருகிறார். அதேவேளையில் உண்மை பேசி, மக்களிடையே நம்பிக்கையை பெற்று வருகிறார். எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தமிழ்நாட்டில் தடையின்றி சீரான மின்சாரம்” : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!
-
”3 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகள்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
200-க்கு 212 : குஜராத் பள்ளியில் மாணவி பெற்ற மதிப்பெண்ணால் ஷாக் - கேள்விக்குறியாகும் கல்வியின் தரம்!
-
3 Yrs of DMK Govt: 3 ஆண்டுகளில் உலகப் புகழ் பாடும் சாதனைகள் - சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு வாழ்த்து!