Tamilnadu
சென்னையில் 200 வார்டுகளின் முடிவுகளும் அறிவிப்பு.. அ.தி.மு.கவுக்கு பலத்த அடி - முழு விவரம் இங்கே!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 153 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை தி.மு.க தன்வசமாக்கியுள்ளது.
தி.மு.கவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றுள்ளது. சி.பி.ஐ.எம் 4 இடங்களிலும். சி.பி.ஐ 1 இடத்திலும் வென்றுள்ளது.
அ.தி.மு.க 15 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. 13 வார்டுகளில் சுயேட்சைகளும், மற்ற கட்சிகளும் வென்றுள்ளன.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!