Tamilnadu
சென்னையில் 200 வார்டுகளின் முடிவுகளும் அறிவிப்பு.. அ.தி.மு.கவுக்கு பலத்த அடி - முழு விவரம் இங்கே!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 153 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை தி.மு.க தன்வசமாக்கியுள்ளது.
தி.மு.கவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றுள்ளது. சி.பி.ஐ.எம் 4 இடங்களிலும். சி.பி.ஐ 1 இடத்திலும் வென்றுள்ளது.
அ.தி.மு.க 15 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. 13 வார்டுகளில் சுயேட்சைகளும், மற்ற கட்சிகளும் வென்றுள்ளன.
Also Read
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !