Tamilnadu
சென்னையில் 200 வார்டுகளின் முடிவுகளும் அறிவிப்பு.. அ.தி.மு.கவுக்கு பலத்த அடி - முழு விவரம் இங்கே!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 153 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை தி.மு.க தன்வசமாக்கியுள்ளது.
தி.மு.கவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றுள்ளது. சி.பி.ஐ.எம் 4 இடங்களிலும். சி.பி.ஐ 1 இடத்திலும் வென்றுள்ளது.
அ.தி.மு.க 15 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. 13 வார்டுகளில் சுயேட்சைகளும், மற்ற கட்சிகளும் வென்றுள்ளன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!