Tamilnadu
”நீட் விலக்கில் வெற்றி கிட்டும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே 142 நாட்கள் கழித்து அரசுக்கு அண்மையில் திருப்பியனுப்பியிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காணலாம்
Also Read
-
”இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்த மாரியப்பன் தங்கவேல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
”கருவின் பாலினம் அறிவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” : மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை!
-
ஆளுநர் உத்தரவை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றம் : சர்வாதிகாரத்திற்கு கிடைத்த பதிலடி!
-
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு புகார் : உடனே நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு - நடந்தது என்ன?
-
பாஜக கடவுளை அவமதிப்பது இது முதல் முறையல்ல.. பட்டியலிட்டு விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட்!