Tamilnadu
”நீட் விலக்கில் வெற்றி கிட்டும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே 142 நாட்கள் கழித்து அரசுக்கு அண்மையில் திருப்பியனுப்பியிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காணலாம்
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!