Tamilnadu
”நீட் விலக்கில் வெற்றி கிட்டும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே 142 நாட்கள் கழித்து அரசுக்கு அண்மையில் திருப்பியனுப்பியிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காணலாம்
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!