Tamilnadu
லிஃப்டில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்; நிர்வாணமாக நின்ற டெலிவரி பாய்க்கு காப்பு - சென்னையில் பரபரப்பு!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காய்கறி டெலிவரி செய்ய சூளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னேஷ் என்ற இளைஞர் சென்றிருக்கிறார்.
ஆறாவது மாடியில் உள்ள வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்துவிட்டு லிஃப்டில் வந்த விக்னேஷுடன் அதே குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரும் வந்திருக்கிறார்.
தனியாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தில் லிஃப்டில் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக இருந்து விக்னேஷ் அநாகரிக செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் சார்பில் வீட்டு உரிமையாளர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!