Tamilnadu
பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்.. தொடர் விழிப்புணர்வில் டிராஃபிக் போலிஸார்.. குவியும் பாராட்டு
சமீபகாலமாக சென்னை பெருநகரில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனைப்பற்றிய காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிக்கட்டில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடந்த மூன்று நாட்களாக சென்னையின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் நல்ல விழிப்புணர்வை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் தமிழக காவல்துறையின் இந்த முன்னெடுப்பு பெற்றோர்களிடையேவும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!