Tamilnadu
பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்.. தொடர் விழிப்புணர்வில் டிராஃபிக் போலிஸார்.. குவியும் பாராட்டு
சமீபகாலமாக சென்னை பெருநகரில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனைப்பற்றிய காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிக்கட்டில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடந்த மூன்று நாட்களாக சென்னையின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் நல்ல விழிப்புணர்வை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் தமிழக காவல்துறையின் இந்த முன்னெடுப்பு பெற்றோர்களிடையேவும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!