Tamilnadu
பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்.. தொடர் விழிப்புணர்வில் டிராஃபிக் போலிஸார்.. குவியும் பாராட்டு
சமீபகாலமாக சென்னை பெருநகரில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனைப்பற்றிய காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிக்கட்டில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடந்த மூன்று நாட்களாக சென்னையின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் நல்ல விழிப்புணர்வை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் தமிழக காவல்துறையின் இந்த முன்னெடுப்பு பெற்றோர்களிடையேவும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!