Tamilnadu
ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி ரூ 44 லட்சம் மோசடி... குற்றவாளியைக் கைது செய்த போலிஸ்!
சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் மதனகோபால். இவரைக் கமலக்கண்ணன் என்பவர் சந்தித்து தனது மகள்களுக்கு அரசு வேலை வாங்கித்தர உதவ முடியுமா என கேட்டுள்ளார்.
அப்போது, கமலக்கண்ணன், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கமலக்கண்ணனிடம் ரூ.44 லட்சம் வாங்கியுள்ளார்.
ஆனால், சொன்னபடி மதனகோபால் அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை கமலக்கண்ணன் திருப்பி கேட்டுள்ளார். இதற்குப் பணம் தரமுடியாது என மதனகோபால் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து கமலக்கண்ணன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் மதனகோபாலை கைது செய்து அவரிடமிருந்த கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !