Tamilnadu
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்! #MKStalin4TN
கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், சாலை வழியாகக் கடலூர் மாவட்டத்திற்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புரெவி புயலால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வெள்ள பாதிப்பு பகுதிகளை, வெள்ள நீரில் இறங்கிப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!