Tamilnadu
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்! #MKStalin4TN
கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், சாலை வழியாகக் கடலூர் மாவட்டத்திற்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புரெவி புயலால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வெள்ள பாதிப்பு பகுதிகளை, வெள்ள நீரில் இறங்கிப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!