Tamilnadu
சென்னை மெட்ரோவில் 50% கட்டணச் சலுகை - பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய அறிவிப்பு!
நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வரும் வேலையில் சென்னையில் உள்ள பலர் தங்கள் ஊருக்கு செல்ல தயாரகிவருகின்றனர்.
முன்னதாக தீபாவளிக்கு 26 மற்றும் 27 தேதிகளில் மட்டுமே விடுமுறை இருந்தநாளில் தற்போது 28-ம் தேதியும் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.
தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்துறையும் கூடுதல் பேருந்து இயக்கப்படும் வேலையில், சென்னை மெட்ரோவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 50 சதவித கட்டண சலுகை அளிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை நாட்களிலும் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!