Tamilnadu
சென்னை மெட்ரோவில் 50% கட்டணச் சலுகை - பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய அறிவிப்பு!
நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வரும் வேலையில் சென்னையில் உள்ள பலர் தங்கள் ஊருக்கு செல்ல தயாரகிவருகின்றனர்.
முன்னதாக தீபாவளிக்கு 26 மற்றும் 27 தேதிகளில் மட்டுமே விடுமுறை இருந்தநாளில் தற்போது 28-ம் தேதியும் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.
தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்துறையும் கூடுதல் பேருந்து இயக்கப்படும் வேலையில், சென்னை மெட்ரோவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 50 சதவித கட்டண சலுகை அளிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை நாட்களிலும் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!