Tamilnadu
மாசடைந்த நகரமாக உருமாறிய திருப்பூர்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவல்!
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி, காற்று, நீர், நிலம் மாசுபாடு குறித்து நாடுமுழுவதும் உள்ள 100 நகரங்களில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியது.
இதில், தமிழகத்தில் உள்ள திருப்பூர் 70 புள்ளிகளை கொண்டு, மிகவும் மோசமான மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் ஆடை உற்பத்தித் துறையைச் சேர்ந்த சாய சலவை, பிரிண்டிங் நிறுவனங்கள் புதிதாக எந்த விரிவாக்கவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் சாய ஆலைகள், பிரிண்டிங் போன்ற நிறுவனங்களின் லட்சக்கணக்கான இயந்திரங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், வாகன புகையால் பல்வேறு நோய் பாதிப்புகளுடன் வாழ்ந்து வருவதாக, மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!