Tamilnadu
மாசடைந்த நகரமாக உருமாறிய திருப்பூர்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவல்!
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி, காற்று, நீர், நிலம் மாசுபாடு குறித்து நாடுமுழுவதும் உள்ள 100 நகரங்களில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியது.
இதில், தமிழகத்தில் உள்ள திருப்பூர் 70 புள்ளிகளை கொண்டு, மிகவும் மோசமான மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் ஆடை உற்பத்தித் துறையைச் சேர்ந்த சாய சலவை, பிரிண்டிங் நிறுவனங்கள் புதிதாக எந்த விரிவாக்கவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் சாய ஆலைகள், பிரிண்டிங் போன்ற நிறுவனங்களின் லட்சக்கணக்கான இயந்திரங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், வாகன புகையால் பல்வேறு நோய் பாதிப்புகளுடன் வாழ்ந்து வருவதாக, மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!