Tamilnadu
19,426 அரசு பள்ளி ஆசிரியர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்த அ.தி.மு.க அரசு!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற நடவடிக்கை செய்வது வாடிக்கை. அதனடிப்படையில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை அவரது விருப்பத்திற்கேற்ப ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யும் கலந்தாய்வு நடைபெறும்.
இதற்கிடையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ஜூலை 8 - ஜூலை 15ம் தேதி வரை 5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, பணி மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் இணையம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் 19,426 பேரை கட்டாய பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!