Tamilnadu
வாக்கு எண்ணிக்கை அன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்திற்கும் மே 19ம் தேதியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தன.
இந்த நிலையில் மே 23ம் தேதியான நாளை மறுநாள் நாடுமுழுவதும் நடந்த 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன.
இவ்வாறு இருக்கையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மே 23 அன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நள்ளிரவு 12 மணிவரை மூட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!