Tamilnadu
வாக்கு எண்ணிக்கை அன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்திற்கும் மே 19ம் தேதியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தன.
இந்த நிலையில் மே 23ம் தேதியான நாளை மறுநாள் நாடுமுழுவதும் நடந்த 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன.
இவ்வாறு இருக்கையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மே 23 அன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நள்ளிரவு 12 மணிவரை மூட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!