Tamilnadu
வாக்கு எண்ணிக்கை அன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்திற்கும் மே 19ம் தேதியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தன.
இந்த நிலையில் மே 23ம் தேதியான நாளை மறுநாள் நாடுமுழுவதும் நடந்த 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன.
இவ்வாறு இருக்கையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மே 23 அன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நள்ளிரவு 12 மணிவரை மூட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!