Tamilnadu
வறுமையுடன் வாழ்ந்தபோதும் கலையை செழிக்க வைத்த தமிழர்கள்! | தமிழும் மரபும்
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பேர் சொல்லும் அளவுக்கு பல பெருமை வாய்ந்த அடையாளங்கள் இருந்தாலும், மூத்த அடையாளமாக கலை திகழ்கிறது. கலை என்பது தமிழ் மக்களின் குருதியில் கலந்து காலம் கடந்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
கலை இல்லாமல் காவியங்களே இல்லை என்ற அளவிற்கு தமிழ் மக்கள் தங்கள் கலைகளை பேணி காத்து வந்தனர். இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ்க் கலையும், தமிழ் கலைஞர்களும் அக்காலத்தில் எவ்வாறு போற்றப்பட்டனர்? அதன்பிறகு இக்காலத்தில் அவர்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் முனைவர் பேச்சிமுத்து ஐயா அவர்கள்.
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
-
“தங்கத்தை விட கலைமாமணி விருதுக்குதான் மதிப்பு அதிகம்.. ஏனெனில்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !