Tamilnadu
படைப்பிலக்கியத்தில் பெயரை குறிப்பிடாத தமிழர் மரபு!
சங்ககால படைப்பு இலக்கியங்களுள் அகத்திணை பாடல்களில் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்பது தமிழரின் மரபு. இந்த விதிமுறை அகத்திணையில் மட்டுமல்லாமல் பெரும்பாலான புறத்திணை பாடல்களிலும் பின்பற்றப்பட்டது தான் ஆச்சரியம். இப்படி படைப்பிலக்கியங்களில் பெயரை குறிப்பிடாமல் பாடல் இயற்றிய தமிழரின் மரபைப் பற்றி எடுத்துரைக்கிறார் பேராசிரியர் பேச்சிமுத்து.
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
-
“தங்கத்தை விட கலைமாமணி விருதுக்குதான் மதிப்பு அதிகம்.. ஏனெனில்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !