Tamilnadu
படைப்பிலக்கியத்தில் பெயரை குறிப்பிடாத தமிழர் மரபு!
சங்ககால படைப்பு இலக்கியங்களுள் அகத்திணை பாடல்களில் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்பது தமிழரின் மரபு. இந்த விதிமுறை அகத்திணையில் மட்டுமல்லாமல் பெரும்பாலான புறத்திணை பாடல்களிலும் பின்பற்றப்பட்டது தான் ஆச்சரியம். இப்படி படைப்பிலக்கியங்களில் பெயரை குறிப்பிடாமல் பாடல் இயற்றிய தமிழரின் மரபைப் பற்றி எடுத்துரைக்கிறார் பேராசிரியர் பேச்சிமுத்து.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!