Tamilnadu
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை நாளை வெளியிடுகிறது தமிழக பள்ளி கல்வித் துறை. நாளை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும்.
2019-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கி, மார்சி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வழியாக மாணவர்களுக்கு அனுப்பப்படும். இணையதளம் மூலமாகவும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
Also Read
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!
-
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு : youtuber சவுக்கு சங்கர் கைது!
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !