Tamilnadu
கன்னியாகுமரியில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !பணிச்சுமை காரணமா ?
குமரி மாவட்டம் லோயர் கோதையார் நீர்மின் திட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போது இன்று காவலர் அஜின் ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 2018ல் பணிக்கு சேர்ந்த இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார்.
திருநெல்வேலி மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனில் பணியாற்றி வந்த காவலர் அஜின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!