Tamilnadu
கன்னியாகுமரியில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !பணிச்சுமை காரணமா ?
குமரி மாவட்டம் லோயர் கோதையார் நீர்மின் திட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போது இன்று காவலர் அஜின் ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 2018ல் பணிக்கு சேர்ந்த இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார்.
திருநெல்வேலி மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனில் பணியாற்றி வந்த காவலர் அஜின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?