Tamilnadu
கன்னியாகுமரியில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !பணிச்சுமை காரணமா ?
குமரி மாவட்டம் லோயர் கோதையார் நீர்மின் திட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போது இன்று காவலர் அஜின் ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 2018ல் பணிக்கு சேர்ந்த இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார்.
திருநெல்வேலி மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனில் பணியாற்றி வந்த காவலர் அஜின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
Also Read
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!