Tamilnadu
பொள்ளாச்சி விவகாரம்; மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம்
நாடு முழுவதும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி கல்லூரி மாணவிகள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் தமுக்கம் மைதானம் அருகே திரண்டு குற்றவாளிகளுக்கு விரைவாகவும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மாணவர்கள் குவிந்ததால், அங்கு 200க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து மதுரை தமுக்க மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.
நாடு முழுவதும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி கல்லூரி மாணவிகள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் தமுக்கம் மைதானம் அருகே திரண்டு குற்றவாளிகளுக்கு விரைவாகவும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மாணவர்கள் குவிந்ததால், அங்கு 200க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!