Sports
டோனியின் அறிவுரைகள் எனக்கு எப்போதும் உதவியுள்ளது - யுஸ்வேந்தர சாஹல் பேட்டி !
இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்தர சாஹல் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தனது முதல் போட்டியிலிருந்து தற்போது வரை களத்தில் தான் தவறான முடிவுகளை எடுக்கும் பொழுதெல்லாம் மூத்த வீரர் எம்.எஸ். டோனி அவராக முன்வந்து சரியான ஆலோசனை கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டோனியின் அறிவுரைகள் எப்போதும் தனக்கு உதவி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எப்போதும் டோனியின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் டோனியின் ஆலோசனையை இந்திய அணியின் அனைத்து வீரர்களும் கேட்பார்கள் எனவும் தெரிவித்தார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!