Sports
ஐ.பி.எல் இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்!
ஐ.பி.எல் 2019 தொடரின் இறுதி போட்டி மே 12-ம் தேதி நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இந்த ஆண்டின் இறுதிப் போட்டி சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், இட வசதி கருதி போட்டி ஐதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி போட்டிக்கு மாறாக, முதல் தகுதிப் போட்டி சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தகுதிப் போட்டி மற்றும் வெளியேற்றும் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!