Politics
”நாடாளுமன்றத்தில் நான் பேசினால் என் கணவருக்கு நோட்டீஸ் வருகிறது” : சுப்ரியா சுலே MP குற்றச்சாட்டு!
ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாளும் அவர்களை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை கொண்டு மிரட்டி வருகிறது பா.ஜ.க. மேலும் எதிர்க்கட்சி மாநிலங்களின் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலைகளையும் பா.ஜ.க செய்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அரசை விமர்சித்து நான் பேசும்போதெல்லாம் தனது கணவருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருவதாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரியா சுலே," நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது உரையின் போது பல பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி பேசினேன். வ்வாறு பேசியதைத் தொடர்ந்து தனது கணவருக்கு, வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒரு முறையல்ல. தான் நாடாளுமன்றத்தில் பேசும் போதெல்லாம் இது தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!