Politics
சட்டப் பேரவையில் இன்று(2/7/2019) - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
2/7/2019 அன்று கூடிய சட்டப்பேரவையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலவி வரும் நீட், முன்னேறிய வகுப்பினரின் 10% கல்வி இட ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்த கேள்விகளை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். 2/7/19 அன்று தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் தொடுத்த கேள்விக் கணைகளின் மொத்த தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.
Also Read
-
மாநில அரசுகள் பின்பற்றும் அரும்பெரும் சாதனைகளை செய்த திராவிட மாடல் அரசு - வைகோ பாராட்டு !
-
உலகக்கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வு எல்லாம் அழிக்கமுடியாது - மும்பை பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து !
-
“அடிவயிறெரிய அறிக்கை விடலாமா?" : பழனிசாமிக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் இதுதான் - கங்குலி கருத்து !
-
”ஏன் பதறுகிறார் மோடி?” : ஊடகவியலாளர் அனுஷா ரவி சூட் கேள்வி!