Politics
கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பது வெறும் வதந்திகள் : பிரியங்கா காந்தி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஓர் செய்தியை தெரிவித்துள்ளார்.
அதில், “எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே, சகோதரிகளே மற்றும் சகோதரர்களே! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பவை வெறும் வதந்திகள். அதனைக் கண்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். இந்த அனைத்து சம்பவங்களின் மத்தியிலும் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு, வெளியே நாம் பாதுகாக்கும் வகையில் கவனத்துடன் பணிகளை மேற்க்கொள்ளவேண்டும். நாம் அனைவரும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவுகள் நிச்சயம் நல்ல முடிவைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று செய்தியை ஆடியோ மூலமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
Also Read
-
மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!
-
நீலகிரி வரையாடு பாதுகாப்பு: வரலாற்று சிறப்புமிக்க முன்னோடித் திட்டம் -முதலமைச்சருக்கு The Print பாராட்டு!
-
“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!