Politics
கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பது வெறும் வதந்திகள் : பிரியங்கா காந்தி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஓர் செய்தியை தெரிவித்துள்ளார்.
அதில், “எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே, சகோதரிகளே மற்றும் சகோதரர்களே! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பவை வெறும் வதந்திகள். அதனைக் கண்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். இந்த அனைத்து சம்பவங்களின் மத்தியிலும் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு, வெளியே நாம் பாதுகாக்கும் வகையில் கவனத்துடன் பணிகளை மேற்க்கொள்ளவேண்டும். நாம் அனைவரும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவுகள் நிச்சயம் நல்ல முடிவைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று செய்தியை ஆடியோ மூலமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !