Politics
தூத்துக்குடி தேர்தலை ரத்து செய்யவே வருமான வரித்துறை சோதனை - கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. எந்த வித ஆவணங்களும் இன்றி, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவில் அவரது வீட்டில் பணம் ஏதும் கிடைக்காததால் வருமான வரித்துறை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது.
சோதனை குறித்து பேசிய கனிமொழி எம்.பி “ஜனநாயகத்தை படுகொலை செய்து வேலூரில் தேர்தலை ரத்து செய்தது போலவே, தோல்வி பயத்தால் தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்ய பா.ஜ.க வருமான வரித்துறையை ஏவியுள்ளது” என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!