Politics
தூத்துக்குடி தேர்தலை ரத்து செய்யவே வருமான வரித்துறை சோதனை - கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. எந்த வித ஆவணங்களும் இன்றி, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவில் அவரது வீட்டில் பணம் ஏதும் கிடைக்காததால் வருமான வரித்துறை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது.
சோதனை குறித்து பேசிய கனிமொழி எம்.பி “ஜனநாயகத்தை படுகொலை செய்து வேலூரில் தேர்தலை ரத்து செய்தது போலவே, தோல்வி பயத்தால் தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்ய பா.ஜ.க வருமான வரித்துறையை ஏவியுள்ளது” என்றார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!