murasoli thalayangam
“இராணுவத்தில் அரசியலைப் புகுத்துவது நாட்டுக்கே ஆபத்து” - முரசொலி தலையங்கம்
“இராணுவத்தில் அரசியல் புகுந்து விடுதலும் கூடாது; அரசியல், இராணுவமயமானதாக ஆகிவிடவும் கூடாது. அரசியல், காவிமயமானதாகி விடுவதை விட ஆபத்தானது - இராணுவம் அரசியல்மயமாதல். ஆனால், நாட்டில் இவை இரண்டும்தான் நடக்கிறது.
போர்ச் சூழலில் இராணுவத் தளபதிகள் பெயர் வெளியில் தெரியும். மற்றபடி அவர்கள் எல்லைக்குள் இயங்குபவர்கள். எல்லை தாண்டாதவர்கள். அவர்களுக்கு நாடும் மக்களும், எல்லையும் தான் முக்கியமே தவிர மதமும் சாதியும் அரசியலும் முக்கியமல்ல.
முப்படைகளுக்கு யார் தளபதியாக இருந்தாலும் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால் தான் இந்தியா காப்பாற்றப்படும். தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக இராணுவத்தில் அரசியலைப் புகுத்தினால், நாட்டில் நிம்மதியற்ற சூழ்நிலையே உருவாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி தலையங்கம்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!