murasoli thalayangam
“இராணுவத்தில் அரசியலைப் புகுத்துவது நாட்டுக்கே ஆபத்து” - முரசொலி தலையங்கம்
“இராணுவத்தில் அரசியல் புகுந்து விடுதலும் கூடாது; அரசியல், இராணுவமயமானதாக ஆகிவிடவும் கூடாது. அரசியல், காவிமயமானதாகி விடுவதை விட ஆபத்தானது - இராணுவம் அரசியல்மயமாதல். ஆனால், நாட்டில் இவை இரண்டும்தான் நடக்கிறது.
போர்ச் சூழலில் இராணுவத் தளபதிகள் பெயர் வெளியில் தெரியும். மற்றபடி அவர்கள் எல்லைக்குள் இயங்குபவர்கள். எல்லை தாண்டாதவர்கள். அவர்களுக்கு நாடும் மக்களும், எல்லையும் தான் முக்கியமே தவிர மதமும் சாதியும் அரசியலும் முக்கியமல்ல.
முப்படைகளுக்கு யார் தளபதியாக இருந்தாலும் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால் தான் இந்தியா காப்பாற்றப்படும். தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக இராணுவத்தில் அரசியலைப் புகுத்தினால், நாட்டில் நிம்மதியற்ற சூழ்நிலையே உருவாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி தலையங்கம்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!