murasoli thalayangam
கவிழப்போகும் கொத்தடிமைகள் ஆட்சி! - முரசொலி தலையங்கம்
ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க-வின் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு வந்தார் என்று இதுவரை எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியபோது மறுத்தவர்கள், இன்று குருமூர்த்தி அந்த உண்மையை போட்டு உடைத்ததும் பதில் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்.
கூவத்தூரில் நடந்த கூவ அரசியலை தூண்டிவிட்டு பழனிச்சாமியை ஆட்சியில் அமர்த்திய குருமூர்த்தி வகையறாக்கள், இன்று அ.தி.மு.க கொத்தடிமைகளின் கையாளாகாத்தனத்தை கண்டு குறுக்குப் பாதைக்கு யாரேனும் வழிகாட்ட மாட்டார்களா என தேடித் திரிகிறார்கள்.
இது எடப்பாடி கும்பலின் பதவிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த செயல்களுக்குப் பின்னே இருப்பது அரசியலுமல்ல,ராஜதந்திரமுமல்ல; கயமைத்தனம் மட்டுமே என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!