murasoli thalayangam
கவிழப்போகும் கொத்தடிமைகள் ஆட்சி! - முரசொலி தலையங்கம்
ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க-வின் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு வந்தார் என்று இதுவரை எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியபோது மறுத்தவர்கள், இன்று குருமூர்த்தி அந்த உண்மையை போட்டு உடைத்ததும் பதில் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்.
கூவத்தூரில் நடந்த கூவ அரசியலை தூண்டிவிட்டு பழனிச்சாமியை ஆட்சியில் அமர்த்திய குருமூர்த்தி வகையறாக்கள், இன்று அ.தி.மு.க கொத்தடிமைகளின் கையாளாகாத்தனத்தை கண்டு குறுக்குப் பாதைக்கு யாரேனும் வழிகாட்ட மாட்டார்களா என தேடித் திரிகிறார்கள்.
இது எடப்பாடி கும்பலின் பதவிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த செயல்களுக்குப் பின்னே இருப்பது அரசியலுமல்ல,ராஜதந்திரமுமல்ல; கயமைத்தனம் மட்டுமே என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!