murasoli thalayangam
மனசாட்சி இல்லாமல் ‘கூட்டாட்சியின் ஆன்மா’ பற்றி பேசும் மோடி! - முரசொலி தலையங்கம்
பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250-வது சிறப்புக் கூட்டத்தில் பெருமித உரையாற்றினார். அதில் ‘கூட்டாட்சி அமைப்பின் ஆன்மா மாநிலங்களவை’ என்று கூறியிருக்கிறார். பொழுது விடிந்தால் பா.ஜ.க அரசு இன்று என்ன சொல்லப்போகிறதோ, செய்யப் போகிறதோ என்கிற அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்திருக்கும் பா.ஜ.க பிரதமர்தான் கூட்டாட்சியைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
உண்மையச் சொன்னால் நம் நாட்டில் நடப்பது கூட்டாட்சியுமில்லை, ஒற்றையாட்சியுமில்லை. இரண்டும் உள்ள புதிய கலவையாக செயல்பாட்டில் இருப்பதால்தான் பல குழப்பங்கள் நாட்டில் மலிந்து காணப்படுகின்றன என முரசொலி கூறியுள்ளது.
கூட்டாட்சியின் ஆன்மா உண்மையிலேயே மாநிலங்களவையில் இருக்குமானால் காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டிருக்குமா? அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டதுதான் கூட்டாட்சியின் மாண்பா? பா.ஜ.க பிரதமர் மோடி கூறியிருக்கும் கூட்டாட்சியின் ‘ஆன்மா’வை நாம் பேரண்டத்தில் தேட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!
-
திமுக சார்பில் அஜித்குமார் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்: வீட்டுமனை பட்டா - பணி நியமன ஆணை!
-
”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!
-
மாற்றுத்திறனாளிகள் மாமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற விண்ணப்பிக்கலாம்! : முழு விவரம் உள்ளே!