murasoli thalayangam
மாய்மால பொருளாதார சீர்திருத்தங்களால் என்ன பயன்? - நல்ல பதில் தருமா நாடாளுமன்றம்? | முரசொலி தலையங்கம்
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி இருக்கிறது. 20 நாட்கள் நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 20 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் நாடும், நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கான நல்ல பதில் கிடைக்குமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி தலையங்கம்.
மேலும், இந்தியாவின் பொருளாதாரச் சூழலின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கூட்டத்தொடரில் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் மாய்மால பொருளாதார சீர்திருத்தங்களால் என்ன பயன் விளைந்தது என்ற கேள்விக்கு நாடாளுமன்றம் விடைதரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது முரசொலி தலையங்கம்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!