murasoli thalayangam
மாய்மால பொருளாதார சீர்திருத்தங்களால் என்ன பயன்? - நல்ல பதில் தருமா நாடாளுமன்றம்? | முரசொலி தலையங்கம்
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி இருக்கிறது. 20 நாட்கள் நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 20 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் நாடும், நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கான நல்ல பதில் கிடைக்குமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி தலையங்கம்.
மேலும், இந்தியாவின் பொருளாதாரச் சூழலின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கூட்டத்தொடரில் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் மாய்மால பொருளாதார சீர்திருத்தங்களால் என்ன பயன் விளைந்தது என்ற கேள்விக்கு நாடாளுமன்றம் விடைதரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது முரசொலி தலையங்கம்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!