murasoli thalayangam
மாய்மால பொருளாதார சீர்திருத்தங்களால் என்ன பயன்? - நல்ல பதில் தருமா நாடாளுமன்றம்? | முரசொலி தலையங்கம்
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி இருக்கிறது. 20 நாட்கள் நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 20 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் நாடும், நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கான நல்ல பதில் கிடைக்குமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி தலையங்கம்.
மேலும், இந்தியாவின் பொருளாதாரச் சூழலின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கூட்டத்தொடரில் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் மாய்மால பொருளாதார சீர்திருத்தங்களால் என்ன பயன் விளைந்தது என்ற கேள்விக்கு நாடாளுமன்றம் விடைதரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது முரசொலி தலையங்கம்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!