murasoli thalayangam
பொதுத்துறை ஊழியர்களை நாசூக்காக வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் பா.ஜ.க! - முரசொலி தலையங்கம்
இதுவரை பணியாற்றி வந்த BSNL ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான வழியில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படு வந்த சலுகைகளும் கிடையாது. எனவே ஊழியர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வு தந்து வீட்டிற்கு அனுப்புவதே நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இனி தொலைத்தொடர்பு துறை முழுவதையும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள்.
பொதுத்துறையை அழிப்பதற்குத்தான் இந்த விருப்ப ஓய்வுத் திட்டம். MTNL போன்ற நிறுவனங்களுடன் இணைப்புப் புத்தாக்கத் திட்டம் போடுவதால் யார் கொழுப்பார்கள்? பெரும் முதலாளிகள்தான். வேலையில்லை என்று நாசூக்காக விருப்ப ஓய்வு மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவதோ தொழிலாளிகள். ‘எப்படி இருக்கிறது பாருங்கள், முதலாளித்துவத்தின் உத்தி!’ என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !