murasoli thalayangam
பொதுத்துறை ஊழியர்களை நாசூக்காக வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் பா.ஜ.க! - முரசொலி தலையங்கம்
இதுவரை பணியாற்றி வந்த BSNL ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான வழியில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படு வந்த சலுகைகளும் கிடையாது. எனவே ஊழியர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வு தந்து வீட்டிற்கு அனுப்புவதே நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இனி தொலைத்தொடர்பு துறை முழுவதையும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள்.
பொதுத்துறையை அழிப்பதற்குத்தான் இந்த விருப்ப ஓய்வுத் திட்டம். MTNL போன்ற நிறுவனங்களுடன் இணைப்புப் புத்தாக்கத் திட்டம் போடுவதால் யார் கொழுப்பார்கள்? பெரும் முதலாளிகள்தான். வேலையில்லை என்று நாசூக்காக விருப்ப ஓய்வு மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவதோ தொழிலாளிகள். ‘எப்படி இருக்கிறது பாருங்கள், முதலாளித்துவத்தின் உத்தி!’ என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!