murasoli thalayangam
பொதுத்துறை ஊழியர்களை நாசூக்காக வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் பா.ஜ.க! - முரசொலி தலையங்கம்
இதுவரை பணியாற்றி வந்த BSNL ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான வழியில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படு வந்த சலுகைகளும் கிடையாது. எனவே ஊழியர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வு தந்து வீட்டிற்கு அனுப்புவதே நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இனி தொலைத்தொடர்பு துறை முழுவதையும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள்.
பொதுத்துறையை அழிப்பதற்குத்தான் இந்த விருப்ப ஓய்வுத் திட்டம். MTNL போன்ற நிறுவனங்களுடன் இணைப்புப் புத்தாக்கத் திட்டம் போடுவதால் யார் கொழுப்பார்கள்? பெரும் முதலாளிகள்தான். வேலையில்லை என்று நாசூக்காக விருப்ப ஓய்வு மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவதோ தொழிலாளிகள். ‘எப்படி இருக்கிறது பாருங்கள், முதலாளித்துவத்தின் உத்தி!’ என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!