murasoli thalayangam
பொதுத்துறை ஊழியர்களை நாசூக்காக வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் பா.ஜ.க! - முரசொலி தலையங்கம்
இதுவரை பணியாற்றி வந்த BSNL ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான வழியில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படு வந்த சலுகைகளும் கிடையாது. எனவே ஊழியர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வு தந்து வீட்டிற்கு அனுப்புவதே நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இனி தொலைத்தொடர்பு துறை முழுவதையும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள்.
பொதுத்துறையை அழிப்பதற்குத்தான் இந்த விருப்ப ஓய்வுத் திட்டம். MTNL போன்ற நிறுவனங்களுடன் இணைப்புப் புத்தாக்கத் திட்டம் போடுவதால் யார் கொழுப்பார்கள்? பெரும் முதலாளிகள்தான். வேலையில்லை என்று நாசூக்காக விருப்ப ஓய்வு மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவதோ தொழிலாளிகள். ‘எப்படி இருக்கிறது பாருங்கள், முதலாளித்துவத்தின் உத்தி!’ என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!