murasoli thalayangam
அ.தி.மு.க.,வின் புதிய கேன்சர் கட்டி அமைச்சர் மாஃபா - முரசொலி தலையங்கம்
எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்திலிருந்து மாறுபட்டவர் என்று சொல்லிக்கொண்டு சிதைக்கும் பாய்சன் கும்பல் ஒன்று அ.தி.மு.க-வுக்குள் ஊடுருவி விட்டது. பா.ஜ.க-விடம் அரசியலுக்காக அண்டிப் பிழைப்பது போய், அதுவாகவே மாறிவிடும் பேராபத்து அ.தி.மு.க-வுக்குள் கேன்சர் கட்டியாக பரவிவிட்டது.
அ.தி.மு.க-வையே கமலாலயத்தின் கழிவறையாக மாற்ற நினைக்கும் ஒரு கும்பல் அ.தி.மு.க-வுக்குள் ஊடுருவி விட்டது. அதுதான் மோடியை டாடி என்கிறது. கீழடிப் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்கிறது. எம்.ஜி.ஆரையே திராவிட இயக்கத்துக்கு சம்பந்தமில்லாதவர் என்கிறது. இதைத்தான் அ.தி.மு.க-வின் அடிவயிற்றில் ‘கேன்சர்’ கட்டி உருவாகிவிட்டது என்கிறது முரசொலி தலையங்கம். மற்றபடி மாஃபியாக்கள் தி.மு.க தொண்டனின் செருப்பில் ஒட்டிய சாணிக்கு சமம்.
Also Read
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!