murasoli thalayangam
அ.தி.மு.க.,வின் புதிய கேன்சர் கட்டி அமைச்சர் மாஃபா - முரசொலி தலையங்கம்
எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்திலிருந்து மாறுபட்டவர் என்று சொல்லிக்கொண்டு சிதைக்கும் பாய்சன் கும்பல் ஒன்று அ.தி.மு.க-வுக்குள் ஊடுருவி விட்டது. பா.ஜ.க-விடம் அரசியலுக்காக அண்டிப் பிழைப்பது போய், அதுவாகவே மாறிவிடும் பேராபத்து அ.தி.மு.க-வுக்குள் கேன்சர் கட்டியாக பரவிவிட்டது.
அ.தி.மு.க-வையே கமலாலயத்தின் கழிவறையாக மாற்ற நினைக்கும் ஒரு கும்பல் அ.தி.மு.க-வுக்குள் ஊடுருவி விட்டது. அதுதான் மோடியை டாடி என்கிறது. கீழடிப் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்கிறது. எம்.ஜி.ஆரையே திராவிட இயக்கத்துக்கு சம்பந்தமில்லாதவர் என்கிறது. இதைத்தான் அ.தி.மு.க-வின் அடிவயிற்றில் ‘கேன்சர்’ கட்டி உருவாகிவிட்டது என்கிறது முரசொலி தலையங்கம். மற்றபடி மாஃபியாக்கள் தி.மு.க தொண்டனின் செருப்பில் ஒட்டிய சாணிக்கு சமம்.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!