murasoli thalayangam
அ.தி.மு.க.,வின் புதிய கேன்சர் கட்டி அமைச்சர் மாஃபா - முரசொலி தலையங்கம்
எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்திலிருந்து மாறுபட்டவர் என்று சொல்லிக்கொண்டு சிதைக்கும் பாய்சன் கும்பல் ஒன்று அ.தி.மு.க-வுக்குள் ஊடுருவி விட்டது. பா.ஜ.க-விடம் அரசியலுக்காக அண்டிப் பிழைப்பது போய், அதுவாகவே மாறிவிடும் பேராபத்து அ.தி.மு.க-வுக்குள் கேன்சர் கட்டியாக பரவிவிட்டது.
அ.தி.மு.க-வையே கமலாலயத்தின் கழிவறையாக மாற்ற நினைக்கும் ஒரு கும்பல் அ.தி.மு.க-வுக்குள் ஊடுருவி விட்டது. அதுதான் மோடியை டாடி என்கிறது. கீழடிப் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்கிறது. எம்.ஜி.ஆரையே திராவிட இயக்கத்துக்கு சம்பந்தமில்லாதவர் என்கிறது. இதைத்தான் அ.தி.மு.க-வின் அடிவயிற்றில் ‘கேன்சர்’ கட்டி உருவாகிவிட்டது என்கிறது முரசொலி தலையங்கம். மற்றபடி மாஃபியாக்கள் தி.மு.க தொண்டனின் செருப்பில் ஒட்டிய சாணிக்கு சமம்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !