murasoli thalayangam
புதிய திட்டம், பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகுமா? - முரசொலி தலையங்கம்
பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் என்றொரு திட்டம் இப்போது புதிதாக புறப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமானால் இந்தியாவின் விவசாயப் பெருமக்கள், கூலித் தொழிலாளிகள், பால் உற்பத்தி விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் என ‘பலகோடி மக்களின் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகி இந்தியப் பொருளாதாரம் சிதையத் தொடங்கிவிடும்’ என இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்து வருவதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
சரிந்துவரும் பொருளாதாரம், வளர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மை என ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் நாடு சிக்குண்டுள்ளது. இந்நிலையில் வளர்ச்சிக்குப் புதிய தடம் போடுவதாகக் கூறி, புதிய தடையை உருவாக்கிவிடக்கூடாது. எல்லாவற்றையும் கருதிப்பார்த்து, ஒப்பந்தத்தை புறக்கணிப்பதாக எடுத்துள்ள முடிவில் இந்தியா உறுதியாக நிற்குமா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!