murasoli thalayangam
“எடப்பாடி அளவிற்கு தவழத் தெரியாத அ.தி.மு.க அமைச்சர்!” - முரசொலி தலையங்கம்
கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன, அதற்காக ஒதுக்கப்படும் தொகையைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முறைகேடுகளின் மூலம் கையாடல் செய்து வருகின்றனர். கையாடல் செய்த தொகை ரூ.17 கோடியே 36 லட்சமாகும். இந்த விவரம் தணிக்கை குழு வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.
இதுகுறித்து விளக்கமளிக்க ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளரை உயர்நீதிமன்றம் ஆஜராக உத்தரவிட்டிருப்பதை முரசொலி குறிப்பிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கையையே இல்லை என்கிறார்கள். ஆனால் நாளேடுகளில் நகல்களே வெளியாகிவிட்டன. உண்மை வெட்ட வெளிச்சமான பிறகும் மறுக்கிறீர்களே! இதைச்செய்ய உங்களுக்கு கொஞ்சம் கூட நாணமில்லையா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!