murasoli thalayangam
“எடப்பாடி அளவிற்கு தவழத் தெரியாத அ.தி.மு.க அமைச்சர்!” - முரசொலி தலையங்கம்
கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன, அதற்காக ஒதுக்கப்படும் தொகையைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முறைகேடுகளின் மூலம் கையாடல் செய்து வருகின்றனர். கையாடல் செய்த தொகை ரூ.17 கோடியே 36 லட்சமாகும். இந்த விவரம் தணிக்கை குழு வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.
இதுகுறித்து விளக்கமளிக்க ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளரை உயர்நீதிமன்றம் ஆஜராக உத்தரவிட்டிருப்பதை முரசொலி குறிப்பிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கையையே இல்லை என்கிறார்கள். ஆனால் நாளேடுகளில் நகல்களே வெளியாகிவிட்டன. உண்மை வெட்ட வெளிச்சமான பிறகும் மறுக்கிறீர்களே! இதைச்செய்ய உங்களுக்கு கொஞ்சம் கூட நாணமில்லையா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !