murasoli thalayangam
“எடப்பாடி அளவிற்கு தவழத் தெரியாத அ.தி.மு.க அமைச்சர்!” - முரசொலி தலையங்கம்
கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன, அதற்காக ஒதுக்கப்படும் தொகையைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முறைகேடுகளின் மூலம் கையாடல் செய்து வருகின்றனர். கையாடல் செய்த தொகை ரூ.17 கோடியே 36 லட்சமாகும். இந்த விவரம் தணிக்கை குழு வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.
இதுகுறித்து விளக்கமளிக்க ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளரை உயர்நீதிமன்றம் ஆஜராக உத்தரவிட்டிருப்பதை முரசொலி குறிப்பிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கையையே இல்லை என்கிறார்கள். ஆனால் நாளேடுகளில் நகல்களே வெளியாகிவிட்டன. உண்மை வெட்ட வெளிச்சமான பிறகும் மறுக்கிறீர்களே! இதைச்செய்ய உங்களுக்கு கொஞ்சம் கூட நாணமில்லையா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!