murasoli thalayangam
மரணக் குழி தோண்டும் கொலையரசு - அழுகத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க ஆட்சி! முரசொலி தலையங்கம்
பேரிடர் காலங்களில் திட்டமிடுதலும், சூழலை அறிந்து விரைந்து செயல்படுவதும் என்னவென்றே தெரியாத அ.தி.மு.க அரசின் அலட்சிய செயல்பாடுகளே, சுஜித் என்ற சிறுவனின் மரணம் போல பேரிடர் காலங்களில் பல மரணங்களுக்கு காரணமாகிவிடுகிறது. மேலும் அரசின் இதுபோன்ற தொடர் அலட்சிய செயல்பாடுகளே அ.தி.மு.க-வின் ஆட்சி அழுகத் தொடங்கிவிட்டது என்பதற்கு முக்கிய சாட்சி என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!