murasoli thalayangam
மரணக் குழி தோண்டும் கொலையரசு - அழுகத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க ஆட்சி! முரசொலி தலையங்கம்
பேரிடர் காலங்களில் திட்டமிடுதலும், சூழலை அறிந்து விரைந்து செயல்படுவதும் என்னவென்றே தெரியாத அ.தி.மு.க அரசின் அலட்சிய செயல்பாடுகளே, சுஜித் என்ற சிறுவனின் மரணம் போல பேரிடர் காலங்களில் பல மரணங்களுக்கு காரணமாகிவிடுகிறது. மேலும் அரசின் இதுபோன்ற தொடர் அலட்சிய செயல்பாடுகளே அ.தி.மு.க-வின் ஆட்சி அழுகத் தொடங்கிவிட்டது என்பதற்கு முக்கிய சாட்சி என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு PRO பிரதமர் மோடி : முரசொலி!
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!