murasoli thalayangam
மரணக் குழி தோண்டும் கொலையரசு - அழுகத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க ஆட்சி! முரசொலி தலையங்கம்
பேரிடர் காலங்களில் திட்டமிடுதலும், சூழலை அறிந்து விரைந்து செயல்படுவதும் என்னவென்றே தெரியாத அ.தி.மு.க அரசின் அலட்சிய செயல்பாடுகளே, சுஜித் என்ற சிறுவனின் மரணம் போல பேரிடர் காலங்களில் பல மரணங்களுக்கு காரணமாகிவிடுகிறது. மேலும் அரசின் இதுபோன்ற தொடர் அலட்சிய செயல்பாடுகளே அ.தி.மு.க-வின் ஆட்சி அழுகத் தொடங்கிவிட்டது என்பதற்கு முக்கிய சாட்சி என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!
-
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டி கொலை : கம்மல் கொள்ளை - நாகர்கோவில் அருகே கொடூரம்!
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்