murasoli thalayangam
விஞ்ஞானத்திற்கு இது சோதனைக்காலம்! - முரசொலி தலையங்கம்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்சுக்குச் சென்று ரஃபேல் விமானத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட மதச் சடங்குகள், பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இன்னொரு புறம் விநாயகர் தலையில் யானையின் தலையை பொருத்தி ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் பிரதமர் மோடி. இதையெல்லாம் படிக்கும்போது,’விஞ்ஞான மனப்பான்மை எத்தனை விபரீத வளையத்திற்குள் சிக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கும் வேதனையான காலம் வந்திருப்பது நன்கு புலப்படுகிறது. மேலும் இந்த சோதனையிலிருந்து விடியல் உண்டா என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!