murasoli thalayangam
விஞ்ஞானத்திற்கு இது சோதனைக்காலம்! - முரசொலி தலையங்கம்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்சுக்குச் சென்று ரஃபேல் விமானத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட மதச் சடங்குகள், பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இன்னொரு புறம் விநாயகர் தலையில் யானையின் தலையை பொருத்தி ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் பிரதமர் மோடி. இதையெல்லாம் படிக்கும்போது,’விஞ்ஞான மனப்பான்மை எத்தனை விபரீத வளையத்திற்குள் சிக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கும் வேதனையான காலம் வந்திருப்பது நன்கு புலப்படுகிறது. மேலும் இந்த சோதனையிலிருந்து விடியல் உண்டா என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!