murasoli thalayangam
விஞ்ஞானத்திற்கு இது சோதனைக்காலம்! - முரசொலி தலையங்கம்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்சுக்குச் சென்று ரஃபேல் விமானத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட மதச் சடங்குகள், பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இன்னொரு புறம் விநாயகர் தலையில் யானையின் தலையை பொருத்தி ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் பிரதமர் மோடி. இதையெல்லாம் படிக்கும்போது,’விஞ்ஞான மனப்பான்மை எத்தனை விபரீத வளையத்திற்குள் சிக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கும் வேதனையான காலம் வந்திருப்பது நன்கு புலப்படுகிறது. மேலும் இந்த சோதனையிலிருந்து விடியல் உண்டா என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!