murasoli thalayangam
இந்திய உணர்வும், சீன உறவும்! - முரசொலி தலையங்கம்
மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபருடன், சீனாவின் ஆக்கிரமிப்புகள் பேசப்படுமா? அருணாச்சல பிரதேசம் அலசப்படுமா? திபத்- தலாய்லாமா விவகாரம் எழுப்பப்படுமா? பாகிஸ்தானின் மறைமுக, நேரடி அச்சுறுத்தல்கள் உணர்த்தப்படுமா? ஊடுருவல்கள் இனி நிறுத்தப்படுமா? நதிநீர் பிரச்னைகளில் தனது மெளனத்தை சீனா கலைக்குமா? என அனைத்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் பேசப்படுமா என்றும், இவை அனைத்தையும் பேசித்தான் தீர்க்க முடியும் எனவும் முரசொலி கூறியுள்ளது.
பேசியே தீர்ப்போம் என்ற அடிப்படையில் இருநாட்டு அரசுத் தலைவர்களும் ஒரு மேசைக்கு வந்திருப்பதே வரலாற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அரசியல் மரபை நோக்கிய பயணத்தில் இப்பேச்சுவார்த்தை குறிக்கப்படும், அந்தக் குறிப்பில் தமிழகம்- மாமல்லபுரம் இடம்பெறும்
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !