murasoli thalayangam
இந்திய உணர்வும், சீன உறவும்! - முரசொலி தலையங்கம்
மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபருடன், சீனாவின் ஆக்கிரமிப்புகள் பேசப்படுமா? அருணாச்சல பிரதேசம் அலசப்படுமா? திபத்- தலாய்லாமா விவகாரம் எழுப்பப்படுமா? பாகிஸ்தானின் மறைமுக, நேரடி அச்சுறுத்தல்கள் உணர்த்தப்படுமா? ஊடுருவல்கள் இனி நிறுத்தப்படுமா? நதிநீர் பிரச்னைகளில் தனது மெளனத்தை சீனா கலைக்குமா? என அனைத்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் பேசப்படுமா என்றும், இவை அனைத்தையும் பேசித்தான் தீர்க்க முடியும் எனவும் முரசொலி கூறியுள்ளது.
பேசியே தீர்ப்போம் என்ற அடிப்படையில் இருநாட்டு அரசுத் தலைவர்களும் ஒரு மேசைக்கு வந்திருப்பதே வரலாற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அரசியல் மரபை நோக்கிய பயணத்தில் இப்பேச்சுவார்த்தை குறிக்கப்படும், அந்தக் குறிப்பில் தமிழகம்- மாமல்லபுரம் இடம்பெறும்
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!