murasoli thalayangam
இந்திய உணர்வும், சீன உறவும்! - முரசொலி தலையங்கம்
மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபருடன், சீனாவின் ஆக்கிரமிப்புகள் பேசப்படுமா? அருணாச்சல பிரதேசம் அலசப்படுமா? திபத்- தலாய்லாமா விவகாரம் எழுப்பப்படுமா? பாகிஸ்தானின் மறைமுக, நேரடி அச்சுறுத்தல்கள் உணர்த்தப்படுமா? ஊடுருவல்கள் இனி நிறுத்தப்படுமா? நதிநீர் பிரச்னைகளில் தனது மெளனத்தை சீனா கலைக்குமா? என அனைத்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் பேசப்படுமா என்றும், இவை அனைத்தையும் பேசித்தான் தீர்க்க முடியும் எனவும் முரசொலி கூறியுள்ளது.
பேசியே தீர்ப்போம் என்ற அடிப்படையில் இருநாட்டு அரசுத் தலைவர்களும் ஒரு மேசைக்கு வந்திருப்பதே வரலாற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அரசியல் மரபை நோக்கிய பயணத்தில் இப்பேச்சுவார்த்தை குறிக்கப்படும், அந்தக் குறிப்பில் தமிழகம்- மாமல்லபுரம் இடம்பெறும்
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!