murasoli thalayangam
உலக உத்தமர், உலகப் பெரியார் காந்தி அடிகள்!- முரசொலி தலையங்கம்
“காந்தியார் காண விரும்பிய காட்சி, இந்தியர் ஆளுகின்ற இந்தியா என்பது மட்டுமல்ல. தீண்டாமை அடியோடு ஒழிந்து, மதத்தின் மாசும் தூசும் போக்கப்பட்டு, சாதி பேதம் அடியோடு களைந்தெறியப்பட்டு ஏழைகளின் வாழ்வு புதியதோர் கிளர்ச்சியோடு நம் நாடு லட்சிய பூமியாக இருக்கவேண்டும் என்பதாகும்” என அறிஞர் அண்ணா தனது ‘உலகப் பெரியார் காந்தி’ என்ற கட்டுரையில் எடுத்துச் சொன்னார்.
அதனை அண்ணல் காந்தியடிகள் தோன்றி 150 ஆண்டுகள் நிறைவடையும் நாளான இன்று நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!