murasoli thalayangam
உலக உத்தமர், உலகப் பெரியார் காந்தி அடிகள்!- முரசொலி தலையங்கம்
“காந்தியார் காண விரும்பிய காட்சி, இந்தியர் ஆளுகின்ற இந்தியா என்பது மட்டுமல்ல. தீண்டாமை அடியோடு ஒழிந்து, மதத்தின் மாசும் தூசும் போக்கப்பட்டு, சாதி பேதம் அடியோடு களைந்தெறியப்பட்டு ஏழைகளின் வாழ்வு புதியதோர் கிளர்ச்சியோடு நம் நாடு லட்சிய பூமியாக இருக்கவேண்டும் என்பதாகும்” என அறிஞர் அண்ணா தனது ‘உலகப் பெரியார் காந்தி’ என்ற கட்டுரையில் எடுத்துச் சொன்னார்.
அதனை அண்ணல் காந்தியடிகள் தோன்றி 150 ஆண்டுகள் நிறைவடையும் நாளான இன்று நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!