murasoli thalayangam
தமிழ் வளர்த்த பதிப்பகத்திற்கு நூற்றாண்டு! - முரசொலி தலையங்கம்
தமிழ் வளர்த்த திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகத்திற்கு இன்று நூற்றாண்டு தினம். பல்வேறு புலவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்களை உருவாக்கி, சங்க இலக்கியங்களை பதிப்பித்து தமிழ்நாடு மற்றும் உலகளாவிய தமிழ்ப் பெருமக்களுக்கு வழங்கி பரப்பி தமிழ்த்தொண்டு செய்த இப்பதிப்பகத்தை பதிப்பகம் என்று சொல்வதை விட ஒரு தமிழியக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழ் இலக்கிய வரலாற்றுலகில் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கி, புதுத்தமிழ் முன்னோடிகளை நமக்கு வழங்கி, நம் இனத்தையும் மொழியையும் பெருமைப்படுத்தி ஒரு கலாச்சார புரட்சிக்கு வித்திட்ட இப்பதிப்பகம் இன்று நூற்றாண்டைத் தொட்டு நடை பயிலுகிறது. இத்தனை சிறப்புடைய இப்பதிப்பகத்தின் கடந்தகால பணிகளுக்குப் தனது பாராட்டுகளையும், மேலும் பணிகள் தொடர வாழ்த்துகளையும் முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
33.43 ஏக்கர் பரப்பளவில்.. ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட நாவலூர் ஏரி... இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
-
மக்களவையில் பேசவிடாமல் தொடர்ந்து தடுக்கப்பட்ட ராகுல் காந்தி… சர்வாதிகாரம் செய்யும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம் ஆனால்… பாகிஸ்தானின் முடிவுதான் என்ன!
-
உங்களின் Favourite Destination தமிழ்நாடு : உலக மக்களுக்கு முதலமைச்சர் சொன்ன வேண்டுகோள்!
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!