murasoli thalayangam
“பா.ஜ.கவின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே!” - முரசொலி தலையங்கம்
தேர்தலுக்காக மக்களைக் கவரும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை முழு பட்ஜெட்டை போல் அறிவித்த பா.ஜ.க, ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தைப் பற்றி அதில் அதிகம் பேசியிருந்தது. ஆனால் இந்திய பொருளாதாரம் சுருங்கி வருவது பற்றி ஒரு இடத்தில் கூடப் பேசப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்தித்து, சரிந்து சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே பயன்படும் என்று முரசொலி கூறியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இந்தியா இரண்டு பட்ஜெட்களையும், இரண்டு முறை பட்ஜெட்டுகளுக்கு இணையான அறிவிப்புகளையும் பார்த்துவிட்டது. இந்த பட்ஜெட்களும், அறிவிப்புகளும் சாமானியர்களின் வாழ்வைப் பின்னுக்குத் தள்ளி, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் வளர்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!