murasoli thalayangam
“பா.ஜ.கவின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே!” - முரசொலி தலையங்கம்
தேர்தலுக்காக மக்களைக் கவரும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை முழு பட்ஜெட்டை போல் அறிவித்த பா.ஜ.க, ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தைப் பற்றி அதில் அதிகம் பேசியிருந்தது. ஆனால் இந்திய பொருளாதாரம் சுருங்கி வருவது பற்றி ஒரு இடத்தில் கூடப் பேசப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்தித்து, சரிந்து சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே பயன்படும் என்று முரசொலி கூறியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இந்தியா இரண்டு பட்ஜெட்களையும், இரண்டு முறை பட்ஜெட்டுகளுக்கு இணையான அறிவிப்புகளையும் பார்த்துவிட்டது. இந்த பட்ஜெட்களும், அறிவிப்புகளும் சாமானியர்களின் வாழ்வைப் பின்னுக்குத் தள்ளி, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் வளர்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!