murasoli thalayangam
“பா.ஜ.கவின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே!” - முரசொலி தலையங்கம்
தேர்தலுக்காக மக்களைக் கவரும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை முழு பட்ஜெட்டை போல் அறிவித்த பா.ஜ.க, ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தைப் பற்றி அதில் அதிகம் பேசியிருந்தது. ஆனால் இந்திய பொருளாதாரம் சுருங்கி வருவது பற்றி ஒரு இடத்தில் கூடப் பேசப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்தித்து, சரிந்து சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே பயன்படும் என்று முரசொலி கூறியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இந்தியா இரண்டு பட்ஜெட்களையும், இரண்டு முறை பட்ஜெட்டுகளுக்கு இணையான அறிவிப்புகளையும் பார்த்துவிட்டது. இந்த பட்ஜெட்களும், அறிவிப்புகளும் சாமானியர்களின் வாழ்வைப் பின்னுக்குத் தள்ளி, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் வளர்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!