murasoli thalayangam
“பா.ஜ.கவின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே!” - முரசொலி தலையங்கம்
தேர்தலுக்காக மக்களைக் கவரும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை முழு பட்ஜெட்டை போல் அறிவித்த பா.ஜ.க, ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தைப் பற்றி அதில் அதிகம் பேசியிருந்தது. ஆனால் இந்திய பொருளாதாரம் சுருங்கி வருவது பற்றி ஒரு இடத்தில் கூடப் பேசப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்தித்து, சரிந்து சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே பயன்படும் என்று முரசொலி கூறியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இந்தியா இரண்டு பட்ஜெட்களையும், இரண்டு முறை பட்ஜெட்டுகளுக்கு இணையான அறிவிப்புகளையும் பார்த்துவிட்டது. இந்த பட்ஜெட்களும், அறிவிப்புகளும் சாமானியர்களின் வாழ்வைப் பின்னுக்குத் தள்ளி, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் வளர்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !