murasoli thalayangam
இந்தி திணிப்பு இனியும் தொடருமானால், தி.மு.கவின் போராட்டங்களும் தொடரும்! - முரசொலி தலையங்கம்
ஆளுநர் பதவி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நடைபெறுகிறபோது, ஆளுநர் அதன் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் தி.மு.க-வின் நிலை.
ஆனால். வரலாறு தெரியாத சில தற்குறிகள் தி.மு.க - ஆளுநர் சந்திப்பை கொச்சைப்படுத்தி எழுதி வருகின்றனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள முரசொலி தலையங்கம், மற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட்டுள்ளது. ‘இந்தியை இரண்டாம் கட்டாய மொழியாக திணிப்பதில் பா.ஜ.க நிலைப்பாடு மாறாதெனில், தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போவதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை’ என்று முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!