murasoli thalayangam
இந்தி திணிப்பு இனியும் தொடருமானால், தி.மு.கவின் போராட்டங்களும் தொடரும்! - முரசொலி தலையங்கம்
ஆளுநர் பதவி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நடைபெறுகிறபோது, ஆளுநர் அதன் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் தி.மு.க-வின் நிலை.
ஆனால். வரலாறு தெரியாத சில தற்குறிகள் தி.மு.க - ஆளுநர் சந்திப்பை கொச்சைப்படுத்தி எழுதி வருகின்றனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள முரசொலி தலையங்கம், மற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட்டுள்ளது. ‘இந்தியை இரண்டாம் கட்டாய மொழியாக திணிப்பதில் பா.ஜ.க நிலைப்பாடு மாறாதெனில், தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போவதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை’ என்று முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!