murasoli thalayangam
இந்தி திணிப்பு இனியும் தொடருமானால், தி.மு.கவின் போராட்டங்களும் தொடரும்! - முரசொலி தலையங்கம்
ஆளுநர் பதவி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நடைபெறுகிறபோது, ஆளுநர் அதன் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் தி.மு.க-வின் நிலை.
ஆனால். வரலாறு தெரியாத சில தற்குறிகள் தி.மு.க - ஆளுநர் சந்திப்பை கொச்சைப்படுத்தி எழுதி வருகின்றனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள முரசொலி தலையங்கம், மற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட்டுள்ளது. ‘இந்தியை இரண்டாம் கட்டாய மொழியாக திணிப்பதில் பா.ஜ.க நிலைப்பாடு மாறாதெனில், தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போவதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை’ என்று முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!