murasoli thalayangam
‘ஒரே நாடு ஒரே மீன்வளக் கொள்கை’ என மீனவர்களின் வாழ்வை கொத்தித் திண்ணும் பா.ஜ.க அரசு! - முரசொலி தலையங்கம்
மீன்பிடித் தொழிலில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி இறக்கி விடுவதில் ஆர்வம் காட்டும் பா.ஜ.க அரசு, மீன் பிடிக்கும் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சாமானிய மீனவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை என முரசொலி சாடியுள்ளது.
இதுபோதாது என மீனவர்களின் வாழ்வை மேலும் கொத்திப் புண்ணாக்கிட புதியதொரு மசோதாவை கொண்டு வந்திருக்கிறது, இந்த மசோதாவின் மூலமாக மாநில அரசுகளுக்கு இருந்த பொறுப்பும், உரிமையும் முற்றிலுமாக பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“ஒரே நாடு ஒரே மீன்வளக் கொள்கை” எனப் பொருள்படும் இந்த மசோதா இந்திய நாட்டின் பழம்பெரும் பன்முகத் தன்மையை பாழ்படுத்தும் பத்தாம்பசலி எண்ணத்தின் வெளிப்பாடு எனவும் முரசொலி நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.
Also Read
-
சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?
-
இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !
-
இது வெறும் டிரெய்லர்தான்... இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி - ஒன்றிய அரசை கதி கலங்க வைத்த கபில் சிபல் !
-
இஸ்லாமியர் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை : சர்ச்சையில் தூர்தர்ஷன் தொலைக்காச்சி : CPIM விமர்சனம் !
-
”பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது” : சரத்பவார் கடும் விமர்சனம்!