murasoli thalayangam
மாவட்டங்களை மேலும் மேலும் பிரிப்பதால், மக்கள் பிரச்சனை தீர்ந்துவிடுமா? - முரசொலி தலையங்கம்
மாவட்டங்களைப் பிரிப்பதில் மக்களுக்குப் பயன் இருக்காது என்றும், இந்தப் பிரிவினைகள் வெறும் அரசியல் லாப நோக்கத்திற்காக மட்டுமே அமல்படுத்தப்படுகிறது என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சகாயம், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருஸ்துதாஸ் காந்தி உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.
உண்மையில் எடப்பாடி அரசு மாவட்டங்களைப் பிரிப்பது, அடிப்படை பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பவும், விளம்பரப்படுத்திக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தும் உத்தியாகும். பொதுமக்களை பொறுத்தவரை, மாவட்டங்களை பிரித்தால் என்ன, பிரிக்காமல் இருந்தால் என்ன என்று விரக்தியின் விளிம்பிலேதான் உள்ளனர் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!