murasoli thalayangam
மாவட்டங்களை மேலும் மேலும் பிரிப்பதால், மக்கள் பிரச்சனை தீர்ந்துவிடுமா? - முரசொலி தலையங்கம்
மாவட்டங்களைப் பிரிப்பதில் மக்களுக்குப் பயன் இருக்காது என்றும், இந்தப் பிரிவினைகள் வெறும் அரசியல் லாப நோக்கத்திற்காக மட்டுமே அமல்படுத்தப்படுகிறது என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சகாயம், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருஸ்துதாஸ் காந்தி உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.
உண்மையில் எடப்பாடி அரசு மாவட்டங்களைப் பிரிப்பது, அடிப்படை பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பவும், விளம்பரப்படுத்திக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தும் உத்தியாகும். பொதுமக்களை பொறுத்தவரை, மாவட்டங்களை பிரித்தால் என்ன, பிரிக்காமல் இருந்தால் என்ன என்று விரக்தியின் விளிம்பிலேதான் உள்ளனர் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
20 Volvo அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்! : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நயினார் நாகேந்திரனின் பொய் பரப்பல்! : திராவிட மாடலின் மத நல்லிணக்கத்தை விளக்கிய முரசொலி தலையங்கம்!
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!