murasoli thalayangam
“ஜெயலலிதா அமைச்சரவையில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது சுதந்திரப் பறவைகள்” : முரசொலி தலையங்கம்
“ஜெயலலிதா இருந்த காலத்தில் தங்கள் நிழலைப் பார்த்தே பயந்துபோய்க் கிடந்த அமைச்சர்கள், சுதந்திரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். மூலதனத்தைத் திரட்டப் போகிறார்; வேலைவாய்ப்பை உருவாக்கப்போகிறார் என பிரதமர் மோடியைப் போலவே எடப்பாடி பழனிசாமிக்கும் படம் காட்டுகிறார்கள்.
பா.ஜ.க ஆட்சியில் அடுக்கடுக்காக நாட்டில் பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைக் கேள்வி கேட்கும் தி.மு.க தலைவருக்கு பா.ஜ.க-வின் குரலிலேயே பதில் சொல்கிறார் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா ஆட்சியில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது பா.ஜ.க ஆட்சியில் டெல்லியின் ஊதுகுழலாக மாறியிருக்கிறார்கள்.” எனத் தலையங்கம் தீட்டியுள்ளது ‘முரசொலி’.
Also Read
-
தவெக ஆட்சியில் மின்சாரத்துறையின் அவலம் - பேரவையில் புட்டுப்புட்டு வைத்த செந்தில் பாலாஜி!
-
“உங்கள் பூச்சாண்டி வேலைகள் எல்லாம் தி.மு.க.விடம் பலிக்காது” : அமைச்சர் ரமேஷிற்கு சேகர் பாபு பதிலடி!
-
சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு : கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம்!
-
தவெக அரசு அறிவித்த குறுவை சிறப்புத்தொகுப்பு விவசாயிகளை சென்றடையவில்லை! : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
அந்த 3 கோப்புகளையும் திறந்து பாருங்கள் : பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் Open Challenge!