murasoli thalayangam
“ஜெயலலிதா அமைச்சரவையில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது சுதந்திரப் பறவைகள்” : முரசொலி தலையங்கம்
“ஜெயலலிதா இருந்த காலத்தில் தங்கள் நிழலைப் பார்த்தே பயந்துபோய்க் கிடந்த அமைச்சர்கள், சுதந்திரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். மூலதனத்தைத் திரட்டப் போகிறார்; வேலைவாய்ப்பை உருவாக்கப்போகிறார் என பிரதமர் மோடியைப் போலவே எடப்பாடி பழனிசாமிக்கும் படம் காட்டுகிறார்கள்.
பா.ஜ.க ஆட்சியில் அடுக்கடுக்காக நாட்டில் பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைக் கேள்வி கேட்கும் தி.மு.க தலைவருக்கு பா.ஜ.க-வின் குரலிலேயே பதில் சொல்கிறார் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா ஆட்சியில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது பா.ஜ.க ஆட்சியில் டெல்லியின் ஊதுகுழலாக மாறியிருக்கிறார்கள்.” எனத் தலையங்கம் தீட்டியுள்ளது ‘முரசொலி’.
Also Read
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
-
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !