murasoli thalayangam
“ஜெயலலிதா அமைச்சரவையில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது சுதந்திரப் பறவைகள்” : முரசொலி தலையங்கம்
“ஜெயலலிதா இருந்த காலத்தில் தங்கள் நிழலைப் பார்த்தே பயந்துபோய்க் கிடந்த அமைச்சர்கள், சுதந்திரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். மூலதனத்தைத் திரட்டப் போகிறார்; வேலைவாய்ப்பை உருவாக்கப்போகிறார் என பிரதமர் மோடியைப் போலவே எடப்பாடி பழனிசாமிக்கும் படம் காட்டுகிறார்கள்.
பா.ஜ.க ஆட்சியில் அடுக்கடுக்காக நாட்டில் பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைக் கேள்வி கேட்கும் தி.மு.க தலைவருக்கு பா.ஜ.க-வின் குரலிலேயே பதில் சொல்கிறார் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா ஆட்சியில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது பா.ஜ.க ஆட்சியில் டெல்லியின் ஊதுகுழலாக மாறியிருக்கிறார்கள்.” எனத் தலையங்கம் தீட்டியுள்ளது ‘முரசொலி’.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!