murasoli thalayangam
காஷ்மீர் சிக்கலும் நாகர் இயக்கத்தின் கோரிக்கையும்! - முரசொலி தலையங்கம்
காஷ்மீரின் தனிக்கொடியும் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டதை அடுத்து, தற்போது பல ஆண்டுகளூக்குப் பிறகு ‘தனிக்கொடியும் அரசியல் சட்டமும் வேண்டும்’ என நாகாலாந்திலிருந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை முரசொலி நாளேடு குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் அமைதியை இழந்து இருக்கும் இந்தச் சூழலில் நாகாலாந்து அமைப்பு கோரிக்கையை எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் மோடி அரசு எந்த வழியைப் பின்பற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !