murasoli thalayangam
காஷ்மீர் சிக்கலும் நாகர் இயக்கத்தின் கோரிக்கையும்! - முரசொலி தலையங்கம்
காஷ்மீரின் தனிக்கொடியும் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டதை அடுத்து, தற்போது பல ஆண்டுகளூக்குப் பிறகு ‘தனிக்கொடியும் அரசியல் சட்டமும் வேண்டும்’ என நாகாலாந்திலிருந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை முரசொலி நாளேடு குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் அமைதியை இழந்து இருக்கும் இந்தச் சூழலில் நாகாலாந்து அமைப்பு கோரிக்கையை எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் மோடி அரசு எந்த வழியைப் பின்பற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!