murasoli thalayangam
காஷ்மீர் சிக்கலும் நாகர் இயக்கத்தின் கோரிக்கையும்! - முரசொலி தலையங்கம்
காஷ்மீரின் தனிக்கொடியும் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டதை அடுத்து, தற்போது பல ஆண்டுகளூக்குப் பிறகு ‘தனிக்கொடியும் அரசியல் சட்டமும் வேண்டும்’ என நாகாலாந்திலிருந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை முரசொலி நாளேடு குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் அமைதியை இழந்து இருக்கும் இந்தச் சூழலில் நாகாலாந்து அமைப்பு கோரிக்கையை எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் மோடி அரசு எந்த வழியைப் பின்பற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!