murasoli thalayangam
காஷ்மீர் சிக்கலும் நாகர் இயக்கத்தின் கோரிக்கையும்! - முரசொலி தலையங்கம்
காஷ்மீரின் தனிக்கொடியும் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டதை அடுத்து, தற்போது பல ஆண்டுகளூக்குப் பிறகு ‘தனிக்கொடியும் அரசியல் சட்டமும் வேண்டும்’ என நாகாலாந்திலிருந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை முரசொலி நாளேடு குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் அமைதியை இழந்து இருக்கும் இந்தச் சூழலில் நாகாலாந்து அமைப்பு கோரிக்கையை எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் மோடி அரசு எந்த வழியைப் பின்பற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!