murasoli thalayangam
கலைஞரின் குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டத்தை யார் சொந்தம் கொண்டாடுவது? - முரசொலி தலையங்கம்
குடிசைகள் அடுக்கு மாடிகளாக உயர்வதற்கு முதன்முதலில் திட்டமிட்ட கட்சி தி.மு.க. அதைச் செயல்படுத்தியவர் கலைஞர். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ், குடிசை மாற்று வீடுகள் அனைத்தும் நேரடியாக புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு, அது ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டத்தால் புதுப்பிக்கப்பட்டதைப் போல் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஓ.பி.எஸ்-ன் இந்தப் பேட்டியை படிப்பவர்களுக்கு, ஏழைகளுக்காக இவர்களே திட்டத்தை தொடங்கியதைப் போன்ற தோற்றத்தை வழங்கச் செய்கிறார்கள். அது அப்படி இல்லை, அதன் பழமைக்கால் தி.மு.க-வுடையது. அந்த பழமைக்காலின் மூலம் மறுசீரமைக்கப்படுவதே குடிசை மாற்று வாரிய வீடுகள், என்பதை நமது தோழர்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!