murasoli thalayangam
கலைஞரின் குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டத்தை யார் சொந்தம் கொண்டாடுவது? - முரசொலி தலையங்கம்
குடிசைகள் அடுக்கு மாடிகளாக உயர்வதற்கு முதன்முதலில் திட்டமிட்ட கட்சி தி.மு.க. அதைச் செயல்படுத்தியவர் கலைஞர். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ், குடிசை மாற்று வீடுகள் அனைத்தும் நேரடியாக புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு, அது ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டத்தால் புதுப்பிக்கப்பட்டதைப் போல் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஓ.பி.எஸ்-ன் இந்தப் பேட்டியை படிப்பவர்களுக்கு, ஏழைகளுக்காக இவர்களே திட்டத்தை தொடங்கியதைப் போன்ற தோற்றத்தை வழங்கச் செய்கிறார்கள். அது அப்படி இல்லை, அதன் பழமைக்கால் தி.மு.க-வுடையது. அந்த பழமைக்காலின் மூலம் மறுசீரமைக்கப்படுவதே குடிசை மாற்று வாரிய வீடுகள், என்பதை நமது தோழர்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?