murasoli thalayangam
கலைஞரின் குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டத்தை யார் சொந்தம் கொண்டாடுவது? - முரசொலி தலையங்கம்
குடிசைகள் அடுக்கு மாடிகளாக உயர்வதற்கு முதன்முதலில் திட்டமிட்ட கட்சி தி.மு.க. அதைச் செயல்படுத்தியவர் கலைஞர். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ், குடிசை மாற்று வீடுகள் அனைத்தும் நேரடியாக புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு, அது ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டத்தால் புதுப்பிக்கப்பட்டதைப் போல் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஓ.பி.எஸ்-ன் இந்தப் பேட்டியை படிப்பவர்களுக்கு, ஏழைகளுக்காக இவர்களே திட்டத்தை தொடங்கியதைப் போன்ற தோற்றத்தை வழங்கச் செய்கிறார்கள். அது அப்படி இல்லை, அதன் பழமைக்கால் தி.மு.க-வுடையது. அந்த பழமைக்காலின் மூலம் மறுசீரமைக்கப்படுவதே குடிசை மாற்று வாரிய வீடுகள், என்பதை நமது தோழர்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!