murasoli thalayangam
கலைஞரின் குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டத்தை யார் சொந்தம் கொண்டாடுவது? - முரசொலி தலையங்கம்
குடிசைகள் அடுக்கு மாடிகளாக உயர்வதற்கு முதன்முதலில் திட்டமிட்ட கட்சி தி.மு.க. அதைச் செயல்படுத்தியவர் கலைஞர். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ், குடிசை மாற்று வீடுகள் அனைத்தும் நேரடியாக புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு, அது ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டத்தால் புதுப்பிக்கப்பட்டதைப் போல் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஓ.பி.எஸ்-ன் இந்தப் பேட்டியை படிப்பவர்களுக்கு, ஏழைகளுக்காக இவர்களே திட்டத்தை தொடங்கியதைப் போன்ற தோற்றத்தை வழங்கச் செய்கிறார்கள். அது அப்படி இல்லை, அதன் பழமைக்கால் தி.மு.க-வுடையது. அந்த பழமைக்காலின் மூலம் மறுசீரமைக்கப்படுவதே குடிசை மாற்று வாரிய வீடுகள், என்பதை நமது தோழர்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!