murasoli thalayangam
பா.ஜ.க-வின் அடுத்த இலக்கு இட ஒதுக்கீடு! : முரசொலி தலையங்கம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், கொல்லைப்புற வழியாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்தி, ‘இனிமேல் யாருக்குமே இடஒதுக்கீடு வேண்டாம்’ என முரட்டுத்தன முடிவெடுப்பதற்குத்தான் மோகன் பகவத்துகள் விவாதம் நடத்தத் துடிக்கிறார்கள் என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!