murasoli thalayangam
பா.ஜ.க-வின் அடுத்த இலக்கு இட ஒதுக்கீடு! : முரசொலி தலையங்கம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், கொல்லைப்புற வழியாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்தி, ‘இனிமேல் யாருக்குமே இடஒதுக்கீடு வேண்டாம்’ என முரட்டுத்தன முடிவெடுப்பதற்குத்தான் மோகன் பகவத்துகள் விவாதம் நடத்தத் துடிக்கிறார்கள் என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!