murasoli thalayangam
பா.ஜ.க-வின் அடுத்த இலக்கு இட ஒதுக்கீடு! : முரசொலி தலையங்கம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், கொல்லைப்புற வழியாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்தி, ‘இனிமேல் யாருக்குமே இடஒதுக்கீடு வேண்டாம்’ என முரட்டுத்தன முடிவெடுப்பதற்குத்தான் மோகன் பகவத்துகள் விவாதம் நடத்தத் துடிக்கிறார்கள் என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!