murasoli thalayangam
பா.ஜ.க-வின் அடுத்த இலக்கு இட ஒதுக்கீடு! : முரசொலி தலையங்கம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், கொல்லைப்புற வழியாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்தி, ‘இனிமேல் யாருக்குமே இடஒதுக்கீடு வேண்டாம்’ என முரட்டுத்தன முடிவெடுப்பதற்குத்தான் மோகன் பகவத்துகள் விவாதம் நடத்தத் துடிக்கிறார்கள் என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
”தமிழ்நாடு மீது பா.ஜ.கவுக்கு இருப்பது கோபம் அல்ல தீராத வன்மம்” : சு.வெங்கடேசன் ஆவேசம்!
-
யானை பசிக்கு சோளப்பொறியா? : தமிழ்நாடு கேட்டது ரூ.38,000 கோடி - ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.275 கோடி!
-
NDA அரசாக மாறிய மோடி அரசு... பாஜக பிரசாரத்தில் வியக்கத்தக்க மாற்றம்... தோல்வி பயத்தில் தவழும் பாஜக!
-
“கோடை காலத்தில் குடிநீர் கிடைக்க அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்” - முதலமைச்சர் உத்தரவு!
-
சாலையில் ஸ்டண்ட் செய்த ‘Spiderman’ couple... தட்டி தூக்கிய டெல்லி போலீஸ் - நடந்தது என்ன?