murasoli thalayangam
இந்தியாவில் தனித் தீவு தமிழ்நாடு! - முரசொலி தலையங்கம்
‘பக்கத்துவீடு இடிகிறது என்றால் நம் வீட்டில் விரிசல் விழுகிறது, அடி மண் சரியப்போகிறது என்றே அர்த்தம்’, எனவே தான் காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசை தமிழகம் எதிர்க்கிறது. இதை இந்தியாவின் பிற மாநிலத் தலைவர்கள் உணராதது வருத்தமாக இருக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியிருப்பதை முரசொலி சுட்டிக் காட்டியுள்ளது.
அன்று கலைஞர்; இன்று மு.க.ஸ்டாலின் - என்றுமே மாநில சுயாட்சிக்கு ஆபத்து நேர்ந்து, அவசர நிலை ஏற்படும் போதெல்லாம் எதிர்த்து ஒலிக்கும் முதல் குரல் திராவிட முன்னேற்ற கழகத்துடையதாகத்தான் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!