murasoli thalayangam
தமிழகத்திற்கு வந்த உதவித் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய எடப்பாடி!- முரசொலி தலையங்கம்
ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவித் தொகையாக ரூ.8,420 கோடியை மத்திய அரசு, தமிழகத்திற்கென ஒதுக்கியிருந்தது. அதில் ரூ.3.117 கோடியை மட்டும் செலவழித்து விட்டு, மீதம் 5.303 கோடியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது, நிர்வாகம் செய்யத் தெரியாத எடப்பாடி அரசு. 'கையாலாகாத இந்த அ.தி.மு.க ஆட்சியை இன்னும் எத்தனை நாளைக்கு சகிப்பது' என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!