murasoli thalayangam
தமிழகத்திற்கு வந்த உதவித் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய எடப்பாடி!- முரசொலி தலையங்கம்
ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவித் தொகையாக ரூ.8,420 கோடியை மத்திய அரசு, தமிழகத்திற்கென ஒதுக்கியிருந்தது. அதில் ரூ.3.117 கோடியை மட்டும் செலவழித்து விட்டு, மீதம் 5.303 கோடியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது, நிர்வாகம் செய்யத் தெரியாத எடப்பாடி அரசு. 'கையாலாகாத இந்த அ.தி.மு.க ஆட்சியை இன்னும் எத்தனை நாளைக்கு சகிப்பது' என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!