murasoli thalayangam
தமிழகத்திற்கு வந்த உதவித் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய எடப்பாடி!- முரசொலி தலையங்கம்
ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவித் தொகையாக ரூ.8,420 கோடியை மத்திய அரசு, தமிழகத்திற்கென ஒதுக்கியிருந்தது. அதில் ரூ.3.117 கோடியை மட்டும் செலவழித்து விட்டு, மீதம் 5.303 கோடியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது, நிர்வாகம் செய்யத் தெரியாத எடப்பாடி அரசு. 'கையாலாகாத இந்த அ.தி.மு.க ஆட்சியை இன்னும் எத்தனை நாளைக்கு சகிப்பது' என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!