murasoli thalayangam

தமிழகத்திற்கு வந்த உதவித் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய எடப்பாடி!- முரசொலி தலையங்கம் 

ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவித் தொகையாக ரூ.8,420 கோடியை மத்திய அரசு, தமிழகத்திற்கென ஒதுக்கியிருந்தது. அதில் ரூ.3.117 கோடியை மட்டும் செலவழித்து விட்டு, மீதம் 5.303 கோடியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது, நிர்வாகம் செய்யத் தெரியாத எடப்பாடி அரசு. 'கையாலாகாத இந்த அ.தி.மு.க ஆட்சியை இன்னும் எத்தனை நாளைக்கு சகிப்பது' என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.