murasoli thalayangam
எடப்பாடியால் முடியாது! : முரசொலி தலையங்கம்
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி ‘தி.மு.க நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து வென்றுவிட்டது’ என சதா புலம்பிக் கொண்டிருக்கிறார். தி.மு.க வெறும் வாய் வார்த்தையாக அல்ல எழுத்த வடிவமாகவே தன் வாக்குறுதிகளை தந்துள்ளது, அதை நிச்சயம் தி.மு.க நிறைவேற்றும். மக்கள் பிரச்சனைகளில் பா.ஜ.க-வின் தொங்கு சதையாக செயலாற்றும் அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றிக் காட்டிவிட்டு கேள்விகளை கேட்கட்டும் என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!