murasoli thalayangam
எடப்பாடியால் முடியாது! : முரசொலி தலையங்கம்
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி ‘தி.மு.க நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து வென்றுவிட்டது’ என சதா புலம்பிக் கொண்டிருக்கிறார். தி.மு.க வெறும் வாய் வார்த்தையாக அல்ல எழுத்த வடிவமாகவே தன் வாக்குறுதிகளை தந்துள்ளது, அதை நிச்சயம் தி.மு.க நிறைவேற்றும். மக்கள் பிரச்சனைகளில் பா.ஜ.க-வின் தொங்கு சதையாக செயலாற்றும் அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றிக் காட்டிவிட்டு கேள்விகளை கேட்கட்டும் என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !