murasoli thalayangam
எடப்பாடியால் முடியாது! : முரசொலி தலையங்கம்
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி ‘தி.மு.க நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து வென்றுவிட்டது’ என சதா புலம்பிக் கொண்டிருக்கிறார். தி.மு.க வெறும் வாய் வார்த்தையாக அல்ல எழுத்த வடிவமாகவே தன் வாக்குறுதிகளை தந்துள்ளது, அதை நிச்சயம் தி.மு.க நிறைவேற்றும். மக்கள் பிரச்சனைகளில் பா.ஜ.க-வின் தொங்கு சதையாக செயலாற்றும் அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றிக் காட்டிவிட்டு கேள்விகளை கேட்கட்டும் என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!