murasoli thalayangam
சொன்னதைச் செய்து, செய்வதைச் சொல்லும் தி.மு.க!- முரசொலி தலையங்கம்
தி.மு.க மக்களுக்கு செய்யக்கூடியவற்றைத் தான் ஆய்ந்தறிந்து சொல்லும். அப்படி சொல்லிவிட்டால் நிச்சயம் அதைச் செய்யும். ஆனால் அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகளில் சொன்னதையும், ஆட்சிக்கு வந்தபின் சொன்னதை செய்யாமல் இருந்ததையும், மக்கள் மறந்திருப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மனப்பால் குடிக்கிறார் என முரசொலி சாடியுள்ளது. அந்த மயக்கத்தில் தான் மு.க.ஸ்டாலினை பார்த்து அவர் குறை சொல்கிறார் எனவும் முரசொலி தலையங்கத்தில் கூறியுள்ளது
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!