murasoli thalayangam
சொன்னதைச் செய்து, செய்வதைச் சொல்லும் தி.மு.க!- முரசொலி தலையங்கம்
தி.மு.க மக்களுக்கு செய்யக்கூடியவற்றைத் தான் ஆய்ந்தறிந்து சொல்லும். அப்படி சொல்லிவிட்டால் நிச்சயம் அதைச் செய்யும். ஆனால் அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகளில் சொன்னதையும், ஆட்சிக்கு வந்தபின் சொன்னதை செய்யாமல் இருந்ததையும், மக்கள் மறந்திருப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மனப்பால் குடிக்கிறார் என முரசொலி சாடியுள்ளது. அந்த மயக்கத்தில் தான் மு.க.ஸ்டாலினை பார்த்து அவர் குறை சொல்கிறார் எனவும் முரசொலி தலையங்கத்தில் கூறியுள்ளது
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!