murasoli thalayangam
சொன்னதைச் செய்து, செய்வதைச் சொல்லும் தி.மு.க!- முரசொலி தலையங்கம்
தி.மு.க மக்களுக்கு செய்யக்கூடியவற்றைத் தான் ஆய்ந்தறிந்து சொல்லும். அப்படி சொல்லிவிட்டால் நிச்சயம் அதைச் செய்யும். ஆனால் அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகளில் சொன்னதையும், ஆட்சிக்கு வந்தபின் சொன்னதை செய்யாமல் இருந்ததையும், மக்கள் மறந்திருப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மனப்பால் குடிக்கிறார் என முரசொலி சாடியுள்ளது. அந்த மயக்கத்தில் தான் மு.க.ஸ்டாலினை பார்த்து அவர் குறை சொல்கிறார் எனவும் முரசொலி தலையங்கத்தில் கூறியுள்ளது
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !